ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
7th Tamil New Book
1.ஆ- பசு
3. ஊ- இறைச்சி
4. ஏ- அம்பு
5. ஐ- தலைவன்
6. ஓ- மதகுநீர் தாங்கும் பலகை
7. கா- சோலை
8. கூ- பூமி
9. கை- ஒழுக்கம்
10.கோ-அரசன்
11. சா- இறந்துபோ
12. சீ- அடக்கம்
13. சே- உயர்வு
14. சோ- அரண்
15. தா- அழிவு, கொடு
16. தீ- தீமை, நெருப்பு
17. தூ- தூய்மை, சுத்தம்
18. தே- கடவுள்
19. தை- தைத்தல்
20. நா- நாவு
21. நீ- முன்னிலை ஒருமை
22. நே- அன்பு
23. நை- இழிவு
24. நோ- வறுமை
25. பா- அழகு, பாடல்
26. பூ- பூமி
27. பே – மேகம்
28. பை- அழகு, இளமை
29. போ- செல்
30. மா- மாமரம்
31. மீ- வான்
32. மூ-மூப்பு
33. மே- அன்பு
34. மை- அஞ்சனம்
35. மோ- முகத்தல்
36. யா- ஐயம்
37. வா- அழைத்தல்
38. வீ- சாவு
39. வை- புல்
40. வெள- கவர்
41. நொ- நோய்
42. து- உண்
............................................
9th பெரியபுராணம்
மா – வண்டு
கா – சோலை
9th குறுந்தொகை
யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
11th திருமலை முருகன் பள்ளு
கா – சோலை
1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ___? 42
2. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன? ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவதே ஓரெழுத்து ஒரு மொழி ஆகும். எ.கா. (தீ, நீ, வா, போ).
3. ___ புல்லை மேயும்? ஆ
4. ___ சுடும்? தீ
5. __ பேசும்? கை
6. __ பறக்கும்? ஈ
7. __ மணம் வீசும்? பூ
8. தீ – நெருப்பு
9. பா – பாடல்
10. தை – தை மாதம்
11. வை – புல், வைக்கோல்
12. மை – அஞ்சனம்
13. தா – கொடு
14. தே என்பதன் பொருள் ___ எனப்படும்? கடவுள்
15. மா – வண்டு
16. கா – சோலை
17. யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது
18. மா - ஒரு நில அளவு (1/3 ஏக்கர்)
19. கா – காடு
20. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியர் _? பவணந்தி முனிவர்
Tags:
TNPSC
