ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்

 ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்



7th Tamil New Book

1.ஆ- பசு

2.ஈ- கொடு

3. ஊ- இறைச்சி

4. ஏ- அம்பு

5. ஐ- தலைவன்

6. ஓ- மதகுநீர் தாங்கும் பலகை

7. கா- சோலை

8. கூ- பூமி

9. கை- ஒழுக்கம்

10.கோ-அரசன்

11. சா- இறந்துபோ

12. சீ- அடக்கம்

13.  சே- உயர்வு

14. சோ- அரண்

15. தா- அழிவு, கொடு

16. தீ- தீமை, நெருப்பு

17. தூ- தூய்மை, சுத்தம்

18. தே- கடவுள்

19. தை- தைத்தல்

20. நா- நாவு

21. நீ- முன்னிலை ஒருமை

22. நே-  அன்பு

23. நை- இழிவு

24. நோ- வறுமை

25. பா- அழகு, பாடல்

26. பூ- பூமி

27. பே – மேகம்

28. பை- அழகு, இளமை

29. போ- செல்

30. மா- மாமரம்

31. மீ- வான்

32. மூ-மூப்பு

33. மே- அன்பு

34. மை- அஞ்சனம்

35. மோ- முகத்தல்

36. யா- ஐயம்

37. வா- அழைத்தல்

38. வீ- சாவு

39. வை- புல்

40. வெள- கவர்

41. நொ- நோய்

42. து- உண்



............................................



9th பெரியபுராணம்

மா – வண்டு

கா – சோலை


9th குறுந்தொகை

யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது

11th திருமலை முருகன் பள்ளு

கா – சோலை

1.   நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை ___? 42

2.    ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன? ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தரும் சொல்லாக அமைவதே ஓரெழுத்து ஒரு மொழி ஆகும். எ.கா. (தீ, நீ, வா, போ).

3.   ___ புல்லை மேயும்? ஆ

4.   ___ சுடும்? தீ

5.   __ பேசும்? கை

6.   __ பறக்கும்? ஈ

7.   __ மணம் வீசும்? பூ

8.   தீ – நெருப்பு

9.   பா – பாடல்

10. தை – தை மாதம்

11. வை – புல், வைக்கோல்

12. மை – அஞ்சனம்

13. தா – கொடு

14. தே என்பதன் பொருள் ___ எனப்படும்? கடவுள்

15. மா – வண்டு

16. கா – சோலை

17. யா – ஒரு வகை மரம், பாலை நிலத்தில் வளர்வது

18. மா - ஒரு நில அளவு (1/3 ஏக்கர்)

19. கா – காடு

20. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியர் _? பவணந்தி முனிவர்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post