வருகைப்பதிவு குறைவாக இருந்தாலும் பொதுத்தேர்வு எழுத அனுமதி
பொது தேர்வு எழுதும் மாணவர்கள் வருகை பதிவு குறைவாக இருந்தாலும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி
பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்பதால் இதனை அறிவித்துள்ளார்.
மேலும் விவரம் அறிய👇👇👇👇
கீழ்க்கண்ட வீடியோவை முழுமையாக பாருங்கள்
Tags:
Education News
