1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு ?
தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் என தகவல்.
காய்ச்சல் பரவலை அடுத்து ஆண்டு தேர்வை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 17 ஆம் தேதியே தொடங்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை.