ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள

 ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள்:-




1. சிலப்பதிகாரம்:-

💠 இயற்றியவர் - இளங்கோவடிகள்

💠 சமயம் - சமண சமயம்

💠 காண்டங்கள் - 3 

💠 காதைகள்  - 30

* புகார் காண்டம் -  10 காதை

* மதுரை காண்டம் - 13 காதை

* வஞ்சி காண்டம் - 7 காதை

💠 வேறுபெயர்கள் - முத்தமிழ் காப்பியம், வரலாற்று காப்பியம், தேசிய காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமை காப்பியம், மூவேந்தர் காப்பியம், சிலம்பு, 

புரச்சிக்காப்பியம்,

செந்தமிழ் காப்பியம்

🌹தமிழில் தோன்றிய முதல் காப்பியம்


2. மணிமேகலை:-

💠 இயற்றியவர் - சீத்தலைச்சாத்தனார்

💠 சமயம் - பௌத்த சமயம்

💠 காதைகள்  - 30

💠 வேறுபெயர் - முதல் சமய காப்பியம், மணிமேகலை துறவு,

பெளத்த காப்பியம், சீர்திருத்த காப்பியம், துறவு நூல், அறக்காப்பியம்

🌹தமிழில் தோன்றிய இரண்டாவது காப்பியம்


3. சீவகசிந்தாமணி:-

💠 இயற்றியவர் - திருதக்கதேவர்

💠 சமயம் - சமண சமயம்

💠 இலம்பகங்கள் - 13

💠 பாடல்கள் - 3145

💠 வேறுபெயர் - மணநூல், முடிப்பொருள் தொடர் திசை செய்யுள், காம நூல், முக்தி நூல்

🌹விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்


4. குண்டலகேசி :-

💠 இயற்றியவர் - நாதகுத்தனார்

💠 சமயம் - புத்த சமயம்

💠 வேறுபெயர்- அகலகவி

💠 தற்கொலையை முற்கொன்றவள்

🌹 சூருண்ட தலைமுடியை உடையவள் எனப் பொருள்படும்


5. வளையாபதி :-

💠 இயற்றியவர் - தெரியவில்லை

💠 சமயம் - சமண சமயம்

💠 பாடல்கள் - 70 கிடைக்கப் பெற்றவை மட்டும்

🌹 மடலேறுதல் பற்றிக் கூறும் நூல்

🌹நவகோடி நாராயணன் பற்றிக் கூறும் நூல்

Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post