தென்காசி TAF IAS ACADEMY நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் திருக்குறள் போட்டி

 தென்காசி TAF IAS ACADEMY நடத்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் திருக்குறள் போட்டி




 


👉 முன்பதிவு கடைசி நாள் 

30.10.2022


👉 முன் பதிவு 

செய்ய வேண்டிய 

இடம் 

TAF IAS ACADEMY

TENKASI 


👉 போட்டி 

நடைபெறும் 

நாள் 

நவம்பர் முதல் வாரம் 


👉 தொடர்புக்கு 

9597587300


👉 போட்டி விதிமுறைகள் 

1. ஐந்து வயதுக்குள் 

10 திருக்குறள் (1 அதிகாரம்)


2. 1-5  வகுப்பு வரை 

30 திருக்குறள் (3 அதிகாரம்)


3. 6-8 வகுப்பு வரை 

50 திருக்குறள் (5 அதிகாரம்)


4. 9-10 வகுப்பு வரை

80 திருக்குறள் (8 அதிகாரம்)


5. 11-12 வகுப்பு வரை 

100 திருக்குறள் (10 அதிகாரம்)


6. கல்லூரி மாணவர்களுக்கு 

200 திருக்குறள் (20 அதிகாரம்)


7. கட்டாயமாக 

திருக்குறள் 

பொருள் அறிந்து 

இருக்க வேண்டும் 


8. வெற்றி 

பெறுபவர்களுக்கு 

பரிசுகள் 

வழங்கப்படும் 


9. போட்டியில் 

கலந்து கொள்ளும் 

அனைவருக்கும் 

சான்றிதழ் 

வழங்கப்படும் 





Post a Comment

பார்வையிட்டமைக்கு நன்றி

Come Back Again This Website

Previous Post Next Post