📖 *திருக்குறளின் சிறப்புகள்:-* 📖
*1.* 👉 *திருக்குறளில் ‘தமிழ்‘ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை*
*2.* 👉🏾 *திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812*
*3.* 👉 *திருக்குறளின் முதல் பெயர் ~ முப்பால்*
*4.* 👉🏾 *திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133*
*5.* 👉 *அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள்,*
*6.* 👉🏾 *பொருட்பாலில் 70 அதிகாரங்கள்*
*7.* 👉 *காமத்துப்பாலில் 25 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன.*
*8.* 👉🏾 *திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் ~ 1330*
*9.* 👉 *திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380*
*10.* 👉🏾 *திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700*
*11.* 👉 *திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250*
*12.* 👉🏾 *திருக்குறளில் ஒரே பெயரில் அமைந்த 2 அதிகாரங்கள்:*
👉 குறிப்பறிதல் – (பொருட்பால் – அதிகாரம் 71)
👉 குறிப்பறிதல் – (காமத்துப்பால் – அதிகாரம் 110)
*13.* 👉🏾 *திருக்குறள் அ கரத்தில் தொடங்கி ன கரத்தில் முடிகிறது*
*14.* 👉 *ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது*
*15.* 👉 *திருக்குறளில் உள்ள சொற்கள் ~ 14,000*
*16.* 👉🏾 *திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194*
*17.* 👉 *திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247_இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை*
*18.* 👉🏾 *திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் - பனை, மூங்கில்*
*19.* 👉 *திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள் - அனிச்சம், குவளை*
*20.* 👉🏾 *திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்*
*21.* 👉 *திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி*
*22.* 👉🏾 *திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள*
*23.* 👉 *திருக்குறளில் உயிரினும் மேலானதாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.*
*24.* 👉🏾 *திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெழுத்து – னி*
*25.* 👉 *திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது "பற்று" - ஆறு முறை*
*26.* 👉🏾 துறவு: குறள் எண்: 350
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
*27.* 👉 *திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ, ங*
*28.* 👉🏾 *திருக்குறளில் நேரடியாக இடம்பெறாத சொல்- கடவுள்*
*29.* 👉 *திருக்குறளில் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.*
*30.* 👉🏾 *திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.*
*31.* 👉 *திருக்குறள் எண் 411_யில் ஐந்து முறை செல்வம் என்கிற சொல் வருகிறது.*
_செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்_
செல்வத்துள் எல்லாம் தலை
*32.* 👉 *திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானப்பிரகாசர்*
*33.* 👉🏾 *திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்*
*34.* 👉 *திருக்குறளை உரையாசிரியர்களுள் 10_வது உரையாசிரியர் - பரிமேலழகர்*
*35.* 👉🏾 *திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.*
*36.* 👉 *திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி யு, போப்*
*37.* 👉🏾 *திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.*
*38.* 👉 *திருக்குறளில் இடம்பெறாத இரு எண்கள்- ஏழு மற்றும் ஒன்பது*
*39.* 👉🏾 *திருக்குறள் அதிகமான மொழிகளில் வெளிவந்துள்ளது*
*40.* 👉 *திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியில் எழுதியவர் கிட்டு சிரோன்மணி.*
*41.* 👉🏾 *நரிக்குறவர்கள் பேசும் வக்போலி மொழி உட்பட திருக்குறள் இன்றளவும் 26 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.*
*42.* 👉 *திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்*
*43.* 👉🏾 *குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.*
*44.* 👉 *வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.*
*45.* 👉🏾 *வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.*
*46.* 👉 *திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.*
*47.* 👉🏾 *திருக்குறளை முதலில் பயிற்றுவித்தவர் வள்ளலார் இராமலிங்கம்.*
*48.* 👉 *திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்.*
*49.* 👉🏾 *திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.*
*50.* 👉 *சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.*
*51.* 👉🏾 *திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.*
*52.* 👉 *திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.*
Tags:
TNPSC