10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
.தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 19ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஐடிஐ பாலிடெக்னிக் மற்றும் பதினொன்றாம் வகுப்பு சேர இருக்கும் மாணவர்களின் நலனுக்காக மாணவர்களுக்கான மாணவரின் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி மற்றும் மதிப்பெண் ஆகிய அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றதா என்பதனை சரிபார்த்த பின்னரே மாணவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
அவரவர் படித்த பள்ளியின் மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் மேலும் www.dge.tn.gov.in என்கிற இணையதளத்தில் பதிவிறக்க செய்து கொள்ளலாம்.என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவரின் பெயர், பிறந்த தேதி, பயிற்று மொழி மற்றும் மதிப்பெண் ஆகிய பின்னரே மாணவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும்.
மேலும், சான்றிதழில் ஏதேனும் பிழைகள்இருந்தால் அது பள்ளி கல்வித்துறை இயக்கத்தின் சார்பில் திருத்தங்கள் செய்து மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது