அரையாண்டுத்தேர்வு 2024
கடலூர் மாவட்டம்
வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 15X1=15
|
வி.எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
|
1. |
ஆ, மணி வகை |
1 |
|
2. |
ஆ.
மோனை, எதுகை |
1 |
|
3. |
இ. காசி நகரத்தின் பெருமையைப்
பாடும் நூல் |
1 |
|
4. |
இ. தொடர்மொழி |
1 |
|
5. |
ஈ. வானத்தையும்
பேரொலியையும் |
1 |
|
6. |
அ. சங்ககாலத்தில்
மொழிபெயர்ப்பு இருந்தது |
1 |
|
7. |
இ. தேவநேயப் பாவாணர் |
1 |
|
8. |
இ.
குறிஞ்சி, மருதம் நெய்தல் நிலங்கள் |
1 |
|
9. |
இ.
உழவு, ஏர், மண் , மாடு |
1 |
|
10. |
அ.
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது |
1 |
|
11. |
இ. உருவகம் |
1 |
|
12. |
இ.
காலக்கணிதம் |
1 |
|
13. |
அ.
கண்ணதாசன் |
1 |
|
14. |
ஈ. புகழ்ந்தால்
- இகழ்ந்தால் |
1 |
|
15. |
இ. பாடலின் ஆசிரியர் |
1 |
பகுதி-2 பிரிவு-1
4X2=8
|
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
|
16 |
சரியான வினாத்தொடரை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக |
2 |
|
17 |
செய்யுளும்,
உரைநடையும் கலந்து எழுதப் பெறுவது வசனகவிதை |
2 |
|
18 |
#
மருத்துவர் புண்ணை அறுத்துச் சுடுகிறார் #
நோயாளியும் அதைப்பொருத்துக்கொள்கிறார் #
அன்பும்,நம்பிக்கையும் மருத்துவத்தில் முக்கியம் |
2 |
|
19 |
பிறருக்கு
உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர். |
2 |
|
20 |
இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே
மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான். |
2 |
|
21 |
குற்றம்
இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச்
சுற்றும் உலகு |
2 |
பிரிவு-2 5X2=10
|
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
22 |
கவிஞர்-பெயர்ப்பயனிலை , சென்றார் – வினைப்பயனிலை , யார் - வினாப்பயனிலை |
2 |
|
23 |
முதல்
நிலை, இடைநிலை, கடைநிலை |
2 |
|
24 |
அ. கோவை ஆ. நாகை |
2 |
|
25 |
ஒலித்து
- ஒலி +த்+த்+உ ஒலி
- பகுதி; த்
-சந்தி; த்- இறந்தகால இடைநிலை; உ
- வினையெச்ச விகுதி |
2 |
|
26 |
அ.
மறுமலர்ச்சி ஆ. புற
ஊதாக் கதிர்கள் அ. கற்குவியல் ஆ. ஆட்டு மந்தை |
2 |
|
27 |
(மாதிரி
விடை) அ. கனிமொழி தேர்வுக்கு
கண்ணும் கருத்துமாக படித்தாள் வெற்றிப் பெற்றாள். ஆ. கோபத்தை ஆறப்போட வேண்டும் |
2 |
|
28 |
முதற்பொருள் : நிலம்-முல்லை , பொழுது-மழைக்காலம்(பெரும்பொழுது) மாலை(சிறுபொழுது) கருப்பொருள்: வரகு(உணவு) |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
|
29 |
1.
'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர் 2.
மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர் 3.
பாடினேன் தாலாட்டு –வினைமுற்றுத்தொடர் 4.
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு –
அடுக்குத்தொடர் |
3 |
|
30 |
அ.
ஒளிச்சேர்க்கை மூலம் அ.
uயிரினத்தின் மனத்தைச் சுமந்து இ.
காற்றுள்ளபோதே மின்சாரம் எடுத்துக்கொள் |
3 |
|
31 |
ü தமிழுக்காகத் தமிழ்வளர்ச்சித் துறையை உருவாக்கினார் ü மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப்
பரவலாக்கினார் ü 2010 ல் கோவையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார் |
3 |
பிரிவு-2
2X3=6
|
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
|||
|
32 |
அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
|
|
33 |
ü உயிர்பிழைக்கும்
வழி அறியேன் ü உறுப்புகள்
அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன். ü உணவினத்
தேடும் வழி அறியேன் ü காட்டில்
செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார். |
3 |
|
|
34 |
|
3 |
|
பிரிவு-3 2X3=6
|
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
|
35 |
ü மல்லிகைப்பூ-இருபெயரொட்டுப்
பண்புத்தொகை ü பூங்கொடி-
அன்மொழித்தொகை ü ஆடுமாடு
–உம்மைத்தொகை ü குடிநீர்
– வினைத்தொகை ü மணி
பார்த்தாள் – இரண்டாம்
வேற்றுமைத்தொகை |
3 |
||||||||||||||||||||||||
|
36 |
ü அகவலோசை
பெற்று,ஈரசைச்சீர்
மிகுந்து வரும். ü ஆசிரியத்தளை
மிகுதியாகவும்,பிற
தளைகள் குறைவாகவும் வரும். ü மூன்றடி
முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில்
முடியும் |
3 |
||||||||||||||||||||||||
|
37 |
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி-4
5X5=25
|
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||||||||||
|
38
|
அ. ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் ஆ.விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது. |
5 |
||||||||||
|
39 |
அ) மற்றும்
ஆ) ஆகிய வினாக்களுக்கு ü அனுப்புநர் ü பெறுநர் ü ஐயா,பொருள் ü கடிதத்தின்
உடல் ü இப்படிக்கு ü இடம்,நாள் ü உறைமேல்
முகவரி என்ற அமைப்பில்
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||
|
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
||||||||||
|
41 |
படிவங்களைச்
சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||
|
42
அ. |
(
மாதிரி விடை)
ஆ)
சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட
ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத
ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
||||||||||
பகுதி-5
3X8=24
|
எல்லா வினாக்களுக்கும்
விடையளிக்க: |
||
|
43 |
அ) தமிழ்ச்சொல்
வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத்
தமிழ்ப்படுத்த வேண்டும். v மொழிபெயர்ப்பாளர்
அந்தந்த கலாச்சாரம்,பண்பாட்டுச்
சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும். ஆ) ü
குசேல பாண்டியன்
இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü
இடைக்காடனார்
இறைவனிடம் முறையிட்டார் ü
இறைவன் கடம்பவனத்தைவிட்டு
வையையின் தென்கரையில் தங்கினார். ü
குசேல பாண்டியன்
பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü
இறைவன் குசேல
பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü
தன் தவற்றை
உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான் |
8 |
|
44 |
ü அறிவும் பண்பும் இறைவன்
நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன்
திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை
ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற
பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று
அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள்
பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு
மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான
உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச்
செய்வோம். ஆ) வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்) முன்னுரை: யாரையும் அலட்சியப்படுத்தாத ஈர நெஞ்சம்
உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி தனது “ ஒருவன்
இருக்கிறான்” என்ற கதையில், வீரப்பன்,
ஆறுமுகம் ஆகிய இரு பாத்திரங்களைப்
படைத்துள்ளார். குப்புசாமியின் குடும்ப
நிலை: காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை.
வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை
கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து
தாய்மாமனும் மட்டுமே அவனது உறவினர்கள். நோயுற்ற
குப்புசாமி: சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து
தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக
சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று
ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான். ஆறுமுகம்: வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு
அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த
செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி
பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து
குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான். முடிவுரை: “
பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் மண்புக்கு மாய்வது மன்” பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக்
கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு மிகச்சிறந்த
சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும். |
8 |
|
45 |
அ. ( மாதிரி விடை) நூலின்
தலைப்பு: பரமார்த்தகுரு
கதை நூலின்
மையப் பொருள்: சீடர்கள்
குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
என்பது நூலின் மையப் பொருள். மொழிநடை: நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும்
வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. வெளிப்படுத்தும்
கருத்து: பகுத்தறிவுடன்
செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது. நூலின்
நயம்: விழிப்புணர்வுடனும்
நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது. நூல்
கட்டமைப்பு: சிறுவர்கள்
ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது. சிறப்புக்கூறு: ஒவ்வொரு கதையும்
பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. நூல்
ஆசிரியர்: வீரமாமுனிவர். ஆ)
நாட்டு விழாக்கள்: நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள எண்ணற்ற
நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும்,
குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும் சிறந்தவையாகும். விடுதலைப் போராட்ட வரலாறு: பதினைந்தாம்
நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே
மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்
தூண்டினர். நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு: நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள்,
தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல் ஆகிய
பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு. மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்: மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய
பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். |
|